Wednesday, August 30, 2006

நண்பர்களே வணக்கம்.. இந்த மாதம் 25.08.06 அன்று சுவிஸ் எழுதாளர் நளாயினி தாமரைச்செல்வியின் நூல் வெளியீடு- அறிமுக விழா நடத்தினோம். இந்த அமர்வை கருப்பு மனிதன் நடத்தியது. அ.மார்க்ஸ்,லதா ராமகிருஷ்ணன்,தமிழ் மணவாளன். சொர்ண பாரதி,போன்றோர் கலந்து கொண்டனர். விழா வெகு விமர்சையாக நடந்தது..

இனிமையன ஒரு சந்திப்பில் நடந்த நிகழ்வுகளை பகிர்வதும்..கேவலமான சம்பவங்களை சொல்வதும்..கோபமான விசயங்களுக்கு தார்மீகமாக எதிர்வினை செய்வதும் நம் கடமையகிறது.ஆம் தோழமைகளே. வாருங்கள்.சண்டை செய்வோம்..